பவானியில் பிறந்து 14 மணி நேரமே ஆன பேத்தியை கழுத்தை நெரித்து கொண்ற பாட்டி
ஈரோடு மாவட்டம் பவானியில், இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் 14 மணி நேரமே ஆன பச்சிளம் பேத்தியை கழுத்தை நெரித்துக் கொன்ற பாட்டி தங்கமணி (47) என்பவரை…
ஈரோடு ;கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பவானி மற்றும் ஈரோட்டில் நடைபயணமாக வந்து கர்நாடக அரசுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தார்
நிகழ்ச்சிக்கு ஈரோடு வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் ஆ ஜெகதீசன் , ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ராஜ் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர்பவானி…
பவானி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
ஈரோடு மாவட்டம் ஜம்பை பவானி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக பவானி போலீசாருக்கு தகவல் வந்தது சம்பவத்திற்கு சென்று விசாரணை நடத்திய போலீசார் அதே பகுதியைச்…
நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம்
தமிழகத்தின் பல பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்